Posts

Showing posts from March, 2009

சிறுகதை : சாமியார்

அப்பப்பா! ரொம்ப கூட்டமா இருக்கு? இப்ப யாராவது உள்ளே போகமுடியும்னு நினைக்கிறீங்க? தெரியலீங்க. நான் இதுவரைக்கும் உள்ளே போகனும்னு முயற்சி பண்ணதில்லை. அதனால எனக்கு தெரியாது. அட என்னாங்க. அப்ப நீங்க சாமியாரை பார்க்க வரலியா? இல்லீங்க. அப்ப எதுக்கு இங்க வந்து உக்காந்திருக்கீங்க? எங்க வந்து உட்கார்ந்திருக்கேன்?