Posts

Showing posts from 2012

சிறுகதை: தண்டனை

(In Facebook - தண்டனை) ஒரு மன்னர் இருந்தார். அவருக்கு சட்டம் ஒழுங்கு மிகவும் முக்கியம். அதனாலே தனக்கு அறிவுரை கூற நிறைய மந்திரிகளை நியமித்திருந்தார். அவர்களில் தலைச்சிறந்த ஒரு அறிவாளியை முதன்மந்திரியாக நியமித்திருந்தார்.  ஒரு நாள் சபையினில்....  

நகைச்சுவை: கவுண்டமணி & செந்தில்

கவுண்டமணி: டேய் நியூஸ் படிக்கிறேன். கேளுடா..! நியுயார்க்கில் ‘ஸேண்டி’ புயல். தமிழ் நாட்டில் ‘நீலம்’ புயல். செந்தில்: அண்ணே. எனக்கு ஒரு சந்தேகம்.

நகைச்சுவை: டவுசர்

(In Facebook - டவுசர்) ஏதாவது ஒரு ஃபங்ஷனில் நீங்கள் நோட் பண்ணியிருப்பீர்கள். குறிப்பாக பெண்களிடம் இந்த பழக்கம் உண்டு. அதாவது மற்றவர்கள் நல்ல உடையணிந்து வந்தால் அதை வாய்விட்டு அவர்களிடமே  தன் பாராட்டுகளை தெரிவிப்பது.  கீழ்கண்ட கான்வெர்சேஷன்களை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.  ‘மாமீ, உங்க சாரீ ரொம்ப அழகா இருக்கு. எங்கே வாங்கினீங்க?’   

சிறுகதை: கஷ்டமர்

(In Facebook - கஷ்டமர்) ‘ஹலோ. இது என்ன மெனு கார்டு. நல்லாவே இல்லை. இந்த ஏரியாவுலே பெரிய பாஷ் ரெஸ்டாரெண்டுன்னு சொன்னாங்க. ஆனா மெனு கார்டுலேயே உங்க லட்சணம் தெரியுது. உங்க மேனேஜரை கூப்பிடுங்க’ என்று சர்வரிடம் சொன்னாள் ஸ்வர்யா. டை கட்டிக்கொண்டு, ரொம்பவே டிப்டாப் ஆக இருந்த அந்த சர்வர் (அவன் இளைஞன் என்பதால் சர்வன் என்று சொல்லலாமோ?) சற்று திணறித்தான் போனான்.  

கவிதை: வானம் புதிது

(In Facebook - வானம் புதிது) (சும்மா, ஒரு தத்துவ பாடல் எழுதனும்னு தோணுச்சுங்க. அதுக்கு நமக்கு தகுதியிருக்கான்னு தெரியலை. இருந்தாலும் முயற்சி பண்ணியிருக்கேன்.  ‘சிகரெட் பிடிக்காதே’ன்னு ஒரு ‘டீ டோட்டலர்’ சொன்னாலும் சரி, இல்ல, ஒரு ‘செயின் ஸ்மோக்கர்’ சொன்னாலும் சரி. மேட்டர் ஒண்ணுதானுங்களே! அதனால தத்துவப்பாடல் எழுதுற அளவுக்கு நீ என்ன பெரிய ஆளான்னு கேட்ககூடாது. அப்புறம் அழுதுபுடுவேன் அழுது. ஜாக்கிறதை!) 

நகைச்சுவை - ஓரிரு வரி கதைகள்

அரசியல்வாதிக்கோர் அதிர்ச்சி "இன்று முதல் யாரவது அடையாள உண்ணாவிரதம் இருக்க விரும்பினால், குறைந்தது மூன்று நாளாவது தொடர்ந்து எதுவும் சாப்பிடாமல், உண்ணாவிரதம் இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த உண்ணாவிரதம் அங்கீகரிக்கப்படும். மேலும் இந்த மூன்று நாட்களில் அவர்களுக்கு எது நேர்ந்தாலும் அரசு பொறுப்பேற்காது. தவிர விரதத்தை பாதியிலே முடித்தால், அவர்களுக்கு சிறைதண்டனை தரப்படும்" - இந்திய அரசு                     ----- *** --------

சிறுகதை: ஒரு சிறு காதல் கதை

(In Facebook - ஒரு சிறு காதல் கதை) நீ..! பூ..! 

கவிதை: ஒரு ஆணுக்கு அட்வைஸ்

(In Facebook - ஒரு ஆணுக்கு அட்வைஸ்) அன்பு வேண்டுமா ஒரு தாய்க்கு மகனாக இருந்துப்பார் அறிவு வேண்டுமா ஒரு தந்தைக்கு மகனாக இருந்துப்பார் 

சிறுகதை: ஒரு நிமிட கதை - வரதட்சிணை ஒழிப்பு

(In Facebook - ஒரு நிமிட கதை - வரதட்சிணை ஒழிப்பு) "அப்புறம் பொண்ணுக்கு வரதட்சிணையா எவ்வளவு போடுவீங்க?" என்று கேட்டார் மாப்பிள்ளையின் தாய். "ஆங். அதுவாங்க! ஏதோ எங்க சக்திக்கு ஏற்ப இருபத்தைந்து பவுன் போடறோம்" என்று தலையை சொறிந்தார் பெண்ணின் அப்பா. 

சிறுகதை: ஒரு நிமிட கதை - ரிப்பேர்

(In Facebook - ஒரு நிமிட கதை - ரிப்பேர்) ஹலோ. கம்ப்யூட்டர் கம்பெனிங்களா? எங்க ஆபீஸ் கம்ப்யூட்டர் ரிப்பேர் ஆயிடுத்து. உங்க இஞ்சினியரை அனுப்ப முடியுமா?' 'ஓ! கண்டிப்பா சார். அதுக்கு முன்னாடி உங்க கம்ப்யூட்டர் எப்படி ரிப்பேர் ஆச்சு? அதை முதல்ல சொல்லுங்க" 

சிறுகதை: தகுதி

(In Facebook - சிறுகதை : தகுதி) எம்.எல்.ஏ பாண்டுரங்கன் தான் புதிதாக ஆரம்பித்த பொறியியல் கல்லூரியில், தன்னுடைய அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு இருந்தார். தன் கையில் இருந்த பயோடேட்டாவையும், தன் எதிரில் அமர்ந்திருக்கும் அந்த பயோடேட்டாவுக்கு சொந்தக்காரரையும் மாறிமாறி பார்த்தார். பிரின்சிபால் வேலைக்கு நேர்முகத் தேர்வு நடத்திக்கொண்டிருக்கிறார். 

நகைச்சுவை: விடா & கொடா

(In Facebook - விடா & கொடா) (கல்லூரியில் ஒரு லேக்சரருக்கும், வகுப்புக்கு லேட்டாக வரும் ஒரு மாணவருக்கும் இடையே நடக்கும் உரையாடல்) 'வாய்யா. வகுப்புக்கு வர்ற நேரமா இது? ஏன் லேட்டு?' 'லேட்டாயிடுச்சி சார்' 

சிறுகதை: பாட்டுத்தலைவன் பாடினால்..!

(In Facebook - பாட்டுத்தலைவன் பாடினால்..!) சனிக்கிழமை காலை எட்டரை மணி. வீடே முழித்திருந்தாலும் பொறுமையாக எழுந்து, மிகப்பொறுமையாக பல்துலக்கி விட்டு அப்புறம் மனைவி கையால காபி வாங்கி குடிப்பது சூப்பர்ங்க. ஆனா அதை விட சூப்பரா இன்னொரு விஷயம் இருக்குங்க.   அதாவது, அந்தக் காபியெல்லாம் குடிச்ச பிறகு, குளிக்கிறதுக்கு டவலை எடுத்துக்கிட்டு, பாத்ரூம் போய் ஷவருக்கு கீழ நின்னுக்கிட்டு, சும்மா ஜில்லுன்னு தண்ணியை தொறந்து விட்டா, தண்ணி மட்டுமா பொத்துக்கினு வரும்? கூடவே என்னோட இசைஞானமும் பிச்சிக்கிட்டு வரும்..பாருங்க..ச்சே..பேரானந்தம்ங்க.  

நகைச்சுவை: மன்னர் ராஜமன்னார்

(In Facebook - மன்னர் ராஜமன்னார்) மந்திரி: மன்னா. பக்கத்து நாட்டு பேரரசர் நம்பளை கப்பம் தான் கட்ட சொன்னாரே தவிர கப்பலெல்லாம் கட்ட சொல்லலை. எதுக்கும் பயப்படாம இன்னொரு தடவை தைரியமா கேட்டு சரி பாத்துடுங்க! ----0----